இலங்கைக்கான கானா குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான கானா குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம்

Image_Ghana

மேன்மைதங்கிய சாமுவேல் பன்யின் யல்லேய் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கானா குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. மைக்கேல் நீ நோர்டேய் ஒகுஆயே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கானா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 டிசம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

03 டிசம்பர் 2018

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close